" alt="" aria-hidden="true" />
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை ஊராட்சி பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை ஊராட்சி பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவனருள் அவர்களின் ஆணையின் பேரில் அனைத்து கிராமங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது நெக்னாமலை ஊராட்சி கிளார்க் தண்டபாணி அவர்களின் மேற்பார்வையில்
தூய்மை பணியாளர்கள் உடனிருந்து கிருமிநாசினி அனைத்து வீடுகள் மற்றும் வாகனங்கள் வெளிப் படங்களுக்கு சென்று வரும் பொது மக்களின் கைகள மீது தெளிக்கப்பட்டது.நக்மா மலை ஊராட்சி பொதுமக்கள் விழிப்புணர்வு அடையும் வகையில் வீடு வீடாகவும் கோரானா நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வருகின்றனர்