அரூர் அரசுமருத்துவமனைக்கு கிருமிநாசினி தெளித்த தன்னார்வலர்கள்

அரூர்  அரசுமருத்துவமனைக்கு கிருமிநாசினி தெளித்த தன்னார்வலர்கள்


" alt="" aria-hidden="true" />


கொரோனா வைரஸ் நோய்த்தொற்று நாடு முழுவதும் மிக தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய  மாநில அரசுகள் நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு  வருகிறது. கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பரவி வருகிறது.இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து அரூர் அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்


Popular posts
திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் சிவனடியார்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
Image
மதனாஞ்சேரியில் திமுக இளைஞர் அணி சார்பில் 250 குடும்பங்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கபட்டன
Image
திருப்பத்தூர் மாவட்டம தினசரி காய்கறி மார்க்கெட் இடம் மாற்றப்பட்டு பேருந்து நிலையத்தில் இயக்கப்பட்டு வருகிறது
Image
திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக புதியதாக கொரோனோ தொற்று யாருக்கும் இல்லை
Image
மதனாஞ்சேரியில் திமுக இளைஞர் அணி சார்பில் 250 குடும்பங்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கபட்டன
Image